• சந்திரன் கிரக காரகத்துவங்கள்

    தாய், மாமியார், மனம், எண்ணம், புத்தி, கற்பனை, கபம், நதி, நீர், ஏற்றம் இறக்கம், நிலை இல்லாதது, ஆசிரியர்,...
  • பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?

    நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற...
  • Mars and Venus Conjunction in 7th House

    7 இல் சுக்ரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவகம் என்று சொல்லக் கூடிய திருமணத்தை...
  • 3rd House in Astrology

    ஜாதகத்தில் மூன்றாம் பாவம் – சில பொது பலன்கள் லக்னத்திற்கு 3ல் சூரியன் இருந்தால் ஜாதகர் எல்லோரையும் அரவனைத்து...
  • 6 ல் குரு இருந்தால் உண்டாகும் நோய்கள்

    உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும்....
  • 6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

    உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும்....

புதன் சுக்ரன் சேர்க்கை

கைகளில் படுத்து உறங்குதல் சிலர் உறங்கும் போது தன் கைகளை கன்னத்தில் முட்டுகொடுத்து தூங்குவார்கள். இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கும் . புதன் – கைகள் சுக்கிரன் – கன்னம், முகம்

படுக்கையில் அமர்ந்து உணவு சாப்பிடலாமா?

படுக்கையில் அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது. படுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் கடன் தொல்லைகள், ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். படுக்கை செவ்வாய் , சாப்பிடும் இடம் சனி. படுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் சனி+செவ்வாய் சேர்க்கை ஏற்படும். சனி+செவ்வாய் கிரக சேர்க்கை கடன் தொல்லையையும் ஆரோக்கிய குறைபாடையும் தரும்.

கண்ணாடி வாஸ்து விதிகள்

நம் வீட்டில் அல்லது கடையில் அல்லது ஆபீஸ் ரூமில் கண்ணாடியை குறிப்பிட்ட திசையில் வைக்கும் போது நல்ல விளைவுகளையும், வேறு திசையில் வைக்கும் போது எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கே நான் கண்ணாடியை வைக்க ஏற்ற திசைகளையும் வைக்க கூடாத திசைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த: உங்கள் வீட்டின் லாக்கருக்கு எதிரே கண்ணாடிகள் வைக்கப்பட்டால், இது செல்வத்தை இரட்டிப்பாக்கும். கண்ணாடியை வடக்கு திசையில் வைப்பது பலனளிக்கும். வடக்கு திசை செல்வத்தின் கடவுள் குபேரனின்…

Esanya Moolai Vastu in Tamil

வடகிழக்கு மூலை – ஈசான்ய மூலை – ஜல மூலை (சனி மூலை) : ஒரு இடத்தின் வடகிழக்கு மூலையே, ஜல மூலை அல்லது ஈசான்ய மூலை என அறியப்படுகிறது. ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டி அமைப்பது மிக சிறந்தது. அதே போல, குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் ஈசான்ய மூலையில், கனமான பாரம் அதிகம் உள்ள பொருட்களை வைக்கக் கூடாது.

புத்திர தோஷம் நீங்க

கிருஷ்ண ஜெயந்தி அன்று மழலை கண்ணணை வரவேற்கும் விதமாக பெண்கள் தங்கள் இல்லங்களில் மாக்கோலம் போட்டு பூஜை அறை வரை கண்ணணின் பாதம் வரைந்து பசுவுக்கு உணவளித்து கண்ணணுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை முறுக்கு, நாவல்பழம், அவல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து, பூக்கள் தூவி, தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு கோகுல அஷ்டமி அன்று வழிபடும் போது புத்திர தோஷம்…

சயன தோஷம் பரிகாரம்

பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு அதற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சிவன் கோயிலில் பள்ளியறை பூஜை நடக்கும் தருவாயில் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதும் மல்லிகைப்பூ சாத்தும் சிறந்த பரிகாரம். அல்லது கோவிலில் உள்ள தீபங்கள் நெய் வாங்கிக் கொடுத்தாலும் 12ம் பாவகம் வலுப்பெறும். இப்போது உள்ள சூழ்நிலையில் divorce பெரிய காரணமாக இருப்பது சயன தோஷம் தான். ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருப்பது அவர்களுக்குள் பிரிவினை உண்டாகிறது

கணவன் மனைவி சேர்ந்து வாழ பரிகாரம்

தொட்டா சிணுங்கி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, தம்பதியருக்கு இடையில் இருக்கும் பிணக்குகள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்ல இணக்கமான போக்கு உண்டாகும். அது மட்டும் இன்றி தம்பதியருக்கு இடையில் பாசம் அதிகரிக்கும். தொட்டா சிணுங்கி செடியின் 6 வேர்களை எடுத்து ஒரு ஜாரில் போட்டு அதை கணவரின் கண்ணில் அனுதினமும் தெரியுமாறு வைக்க வேண்டும். இதனால் கணவருக்கு மனைவியின் மேல் பிரியம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அன்னியோனியம் அதிகரிக்கும்.

Punarphoo Dosha Remedy – புனர்பூ தோஷம் – பரிகாரம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன?? ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது. சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது. சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது. சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது. பொதுவாக…

ஐந்தாம் பாவமும் பூர்வ புண்ணியமும்

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்? ஒருவர் புண்ணியம் செய்தவரா? குழந்தை பாக்கியம் எப்பொழுது? புகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாரா? உயர் கல்வி, மேல்நிலை கல்வியை அடைவாரா? அதிர்ஷ்டம் உடையவரா? பிரபுத்துவம் உடையவரா அதாவது மந்திரியோகம் உடையவரா காதல் திருமணம் ஏற்படுமா? மந்திரங்களை அறிந்த சித்தராக முடியுமா? குல தெய்வம், இஷ்ட தெய்வம், புண்ணிய நதிகளுக்கு செல்லும் யோகம் உள்ளதா போன்றவற்றை ஐந்தாம் இடத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இன்றைக்கு இந்த…

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை

திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் காலங்களாக அமையும். பொதுவாகவே ஆடி மாதம் இறை வழிபாட்டுக்கும், பூஜைகள் செய்வதற்க்கும் உகந்த மாதம்.…