தென்கிழக்கு திசை

தென்கிழக்கு திசை சிறப்பு அடைந்தால் அந்த குடும்பத்தில் தென்கிழக்கு திசை பகுதி தவறாக அமைந்தால் ஏற்படும் பலன்கள்

Beneficence, Remedy and Sthalas of Kimstuknam Karna – கிம்ஸ்துக்னம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓ மிருகம் – புழு✓ தேவதை – வாயு தேவன்✓ அதிதேவதை – தன்வந்திரி பகவான்✓ கிரகம் – புதன்✓ ராசி – கன்னி✓ மலர் – கொங்கு மலர், மருகு✓ ஆகாரம் – சக்கரை✓ பூசும் பொருள் – ஜவ்வாது✓ ஆபரணம் – முத்து✓ தூபம் – குங்கிலியம்✓ வஸ்திரம் – பாதி ஆடை (அரைச்சட்டை)✓ பாத்திரம் – மூங்கில் பாத்திரம் கிம்ஸ்துக்னம் கர்ணத்தில் செய்யக்கூடியவை – Can be done inKimstuknam Karna குணாதிசயங்கள் –…

வாஸ்து நாட்கள் 2024

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற பெரும் கனவு அனைவரின் மனதிலும் இயல்பாகவே இருக்கும். வீட்டிற்கு பூமி பூஜை (bhoomi poojan dates in 2024), வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல் போன்ற பல வீடு சம்மந்த பூஜைகளை செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வதோடு வாஸ்து நாட்களிலும் செய்யலாம் என்கிறார்கள். வாஸ்து பிரச்சனை…

சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம்.இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து பிரதமை…

பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் தன்மைகள் மற்றும் பரிகாரம்

பொதுவான பலன்கள் தன்மைகள் பூரம் ராகம் பூர நட்சத்திர உருவங்கள் கட்டில், கட்டிலின் பெரிய பின்னங்கால், நான்கு பக்க சுவர், பங்களா, வீடு, பார்வதி படம், நாற்காலி மேஜை வீட்டின் உள் தூண்கள் எலி வாகனம் பெருச்சாளி பேப்பர் விசிட்டிங் கார்டு அடையாள அட்டைகள் ஸ்டாம்ப் படுக்கை விரிப்புகள் புத்தகங்கள் நோட்டுகள் உலகின் சதுர வடிவங்கள் யாவும் பூரம், பூமத்திய ரேகை பூரம், வானவேடிக்கை, பலூன், பூணூல் பூரம், வேஷ்டி பூரம், வளையல் குணங்கள் பரிகாரம்

Tamil Daily Panchangam Date 17/08/2023

17/08/2023 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும். யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும். கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும்…

நாளை வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்

விஷ்ணுபதி புண்ணிய காலம் வாழ்வில் நிறைய சோதனைகளா? வேதனைகளா? செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லையா? நஷ்டமா? வேலை இழப்பா? போதிய வருமானம் இல்லையா? கடனால் தொல்லையா? விரக்தி தீர்ந்து மகிழ்ச்சி மலர வேண்டுமா? விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பயன்படுத்தி சகலமும் கைகூட வழிபடுங்கள். வருகின்ற17-08-2023 வியாழக்கிழமை அன்று கிரகம் அஸ்தமனம் பெற்றவர் மாலை 04.30 முதல் 06.30 மணி வரை கொடி மரம் பிரகாரம் வருவது சிறப்பு மற்றவர்கள் பொதுபலன் உத்தேசித்து கொடிமரம் வலம் வர மாலை…

Tamil Daily Panchangam Date 16/08/2023

16/08/2023 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும். யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும். கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும்…

Tamil Daily Panchangam Date 15/08/2023

15/08/2023 அன்றைய தினத்தின் திதி, நட்சத்திரம் பற்றிய குறிப்புகளுடன் கிரகங்களின் கோச்சார நிலைகளும் தமிழில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல் அவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும் தினமும் நவநாயகர்களை வணங்கி வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும். யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும். கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும்…