பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…

அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

பொதுவான பலன்கள் குணங்கள் நட்சத்திர தன்மைகள் ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கிரகம்அஸ்வினியில் இருந்து திசை நடத்தினாலும், திருவாதிரை நட்சத்திரம்வரும் நாளில் நடராஜரையும், கால பைரவரையும் வழிபாடு செய்வதுஅந்த கிரகம் எப்படி இருந்தாலும் நல்லதாக வேலை செய்யும். மணி தானம் செய்வது (சித்தர்கள் கண்டுப்பிடித்த சூட்சமான விஷயம் இதுதான்), நாய்களுக்கு உணவு கொடுப்பது.

நட்சத்திரங்கள்

நமது அண்டத்தில் உள்ள கோள்களை விட, நமது சூரியனை விட பன்மடங்கு ஆற்றல் பெற்றவை இந்த நட்சத்திரங்கள். தன் இருப்பிடத்தில் சஞ்சரிக்கும் கிரக இயல்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஆற்றலை பெற்றவை நட்சத்திரங்கள். இவை மட்டுமின்றி நமது வாழ்வில் நடைபெறும் யாவற்றிலும் 108 கலந்திருக்கிறது அண்ட சராசர இயக்கமே நட்சத்திரங்களின் 108 பாதங்கள் வழியே தான் நடைபெறுகிறது. 27 நட்சத்திரங்களின் 108 பாதங்களே ஜோதிட பலாபலன்களின் ஆதாரம். கை பார்ப்பவன் மருத்துவன் கால் பார்ப்பவன் ஜோதிடம் நட்சத்திர…

ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா ! ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா…

ஒன்பது கிரகங்களும் – அதற்குரிய தாவரங்களும்

சூரியன்பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண் தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனை மரம், செந்தாமரை, பாலைவனம் முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவற்றை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும். சந்திரன் :நாவல் மரம், மந்தாரை நாகலிங்க மரம், அத்திமரம் தென்னை மரம் , சிறு நாகப்பூ, பாக்கு…

ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான உடலமைப்பும், வசீகரமான கண்களையும் கொண்டவர்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய எண்ணுவார்கள். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டே அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்களுடைய பேச்சாற்றலால் ஜெயித்துவிடுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்வார்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள். அப்படியே நம்பினாலும் கூட யோசித்தே செயல்படுவார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி வழிகாட்டுவார்கள். இயற்கையின் மீது அதிக பற்று கொண்டவர்களாக…

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் எப்போதும் உண்மையே பேசுவார்கள். மிகுந்த சமார்த்தியசாலிகளாக இருப்பார்கள். கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். மென்மையான குணமும், தூய்மையான மனமும் கொண்டவர்கள். தோல்விகளை கண்டு துவண்டுவிடமாட்டார்கள். சாதுவான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட கோபம் வந்தால் முரட்டுத்தனம் வெளிப்படும். யாருக்காகவும், எப்போதும் போலி வாழ்க்கை வாழமாட்டார்கள். நண்பர்கள் அதிகமாக இருந்தாலும் கூட அவர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். பேச்சில் வேகமும், விவேகமும் நிறைந்திருக்கும். பேச்சை…