6 ல் செவ்வாய் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். இரத்த ஓட்டம் தொடர்பான நோய்கள் உஷ்ணக்கட்டிகள் பெரியம்மை வயிற்றில் புண், வலி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் பித்த மயக்கம் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் இரத்த சோகை கரப்பப்பை கோளாறு தேகத்தில் மெலிவு ஏற்படும் எப்பவும் சோர்வாக காணப்படுதல் தலைவலி அதிகமாக இருக்கும்…

6 ல் புதன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் புதன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். நரம்புத் தளர்ச்சி நோய்கள் வாயுக்கோளாறுகள் வலிப்பு நோய் வாதப்பிணிகள் வயிற்றில் வாய்வு முதுகு, கழுத்து, மார்பு பகுதிகளில் வாய்வு பிடிப்பு தொல்லை நரம்பு சம்பந்தமான கோளாறுகள் சுவாசக் கோளாறுகள் தோள் வலி கழுத்து வலி

6 ல் சூரியன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சூரியன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள். தலைவலி கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் எரிச்சல் தன்மை சூட்டுகட்டி உடல் சூடு அம்மை அஜீரணக் கோளாறு வழுக்கை சுக்கிலம் நீர்த்து போதல் இதயம் தொடர்பான நோய்கள் மாரடைப்பு.

ராகுவும் புகைப்படமும்

இன்று 19-08-2020 உலக புகைப்பட தினம். இன்றைய தினத்தில் இந்த தலைப்பு குறித்து பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்த பதிவை பதிவிடுகிறோம். ஒருவரின் ஜாதகத்தில் 10 இல் ராகு இருந்தால் அல்லது 10 ஆம் அதிபதி ராகுவின் தொடர்பு பெற்றிருந்தாலோஅவர் மிக சிறந்த தொழில்முறை புகைப்பட வல்லுனர் ஆக இருப்பார். இவர் புகைப்பட தொழிலில் பேர் பெற்று விளங்கக்கூடியவராகவும் இருப்பார். அதே போல ஒருவருக்கு ராகு திசை நடப்பில் உள்ளது என்றால் அவரருக்குள்…

ஐந்தாம் பாவமும் பூர்வ புண்ணியமும்

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்? ஒருவர் புண்ணியம் செய்தவரா? குழந்தை பாக்கியம் எப்பொழுது? புகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாரா? உயர் கல்வி, மேல்நிலை கல்வியை அடைவாரா? அதிர்ஷ்டம் உடையவரா? பிரபுத்துவம் உடையவரா அதாவது மந்திரியோகம் உடையவரா காதல் திருமணம் ஏற்படுமா? மந்திரங்களை அறிந்த சித்தராக முடியுமா? குல தெய்வம், இஷ்ட தெய்வம், புண்ணிய நதிகளுக்கு செல்லும் யோகம் உள்ளதா போன்றவற்றை ஐந்தாம் இடத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இன்றைக்கு இந்த…