குரு கும்பத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- சுயநலம் மிகுந்தவர்.
- கௌரவம், புகழ், லாபம் இவற்றை விரும்புபவர்.
- அறிவாற்றல் உடையவர்.
- நிர்வாகத் திறமை கொண்டவர்.
- ஆன்மீக ஈடுபாடு, சமுதாயப் பணி, அரசியல் ஈடுபாடு உடையவர்.
- கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.