சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து…

பள்ளியறை பூஜை செய்யும் முறை விஷேச தகவல்கள்

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு உரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வர வேண்டும்;அப்படி வலம் வரும் போது, நாதஸ்வரம், சங்கு,உடுக்கை, பேரிகை, துந்துபி, மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்; இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்; ஒவ்வொரு தினமும்…

காரடையான் நோன்பு -அடை செய்யும் முறை

தேவையான பொருட்கள்வறுத்த பச்சரிசி மாவு 1 கப்காராமணி 1/4 கப்தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப்வெல்லம் [பொடித்தது] 1 கப்ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்தண்ணீர் 2 கப் அடை செய்முறை: காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.…

மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராமி அஹம்!பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

காரடையான் நோன்பு விரதமுறை

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில்…

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு 14.03.22 திங்கட்கிழமை இரவு 11.36 அனுஷ்டிக்க வேண்டும். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே…

விஷ்ணுபதி புண்ணிய காலம்

அக்ஷய ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜ்வாலா வழங்கும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சன்னதி!! நினைத்தால் எல்லாம், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே……..🙏🙏* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்கும் முதல் நாளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளே ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நான்கு நாட்கள் மட்டுமே ஒவ்வொரு தமிழ் வருடத்திலும்…

நவராத்திரியின் ஒன்பாதம் நாள்

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வசந்தா ராகம் இசைக்கலாம்.

நவராத்திரியின் எட்டாம் நாள்

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, புன்னக வராளி இசைக்கலாம். சர்க்கரை பொங்கல் தேவிக்கு உகந்தது.