காரடையான் நோன்பு -அடை செய்யும் முறை
தேவையான பொருட்கள்வறுத்த பச்சரிசி மாவு 1 கப்காராமணி 1/4 கப்தேங்காய் சிறிய பற்களாக கீரியது – அரை கப்வெல்லம் [பொடித்தது] 1 கப்ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்தண்ணீர் 2 கப் அடை செய்முறை: காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள’ என்று கொதிக்கும் போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.…