அமாவாசை
- பித்ருக்கள் வழிபாடு
- பித்ரு தேவதை
- தயிர் சாதம் தானம்
- ராகு வழிபாடு
- பித்ரு தேவதையை நினைத்துக் கொள்வது ( தாத்தா பாட்டி முன்னோர்களை காலையில் எழுந்தவுடன் இணைத்துக்கொள்வது)
- அஷ்டதிக் பாலகர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்
- அம்மாவாசை அன்று சிவன் கோவிலில் 27 மிளகு ஒரு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்று வழிபாடு செய்வது
- தயிர் சாதம் காகத்திற்கு வைப்பது