சதுர்தசி திதி – மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
- காளகஸ்தி,திருவிடைமருதூர் ஓம்கார பிரகாரத்தை 7 முறை வலம் வருதல்.
- திருவிடைமருதூர் சென்று வாகன மண்டபத்தில் அல்லது 4 கால் மண்டபத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது
- நிலக்கடலை தானம்
- கலிபுருஷன்
- பலிபீட வழிபாடு
- வாகன மண்டபத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது.
- பலிபிடத்தை வழிபாடு செய்வது
- சதுர்த்தசி திதி வரும் அன்று பத்ரகாளிக்கு மஞ்சள் நிற பூக்கள் சூடி வழிபாடு செய்வது மேன்மையும் உயர்வையும் தரும்
- நடராஜருக்கு அபிஷேகம் நடக்கக்கூடிய காலத்தில் கலந்து கொள்வது சிறப்பு. தீபம் போட வேண்டும், பால் வாங்கி கொடுக்க வேண்டும்