திருதியை திதி – மகரம், சிம்மம்
- கேதர்நாத் சென்று வருவது
- கேதார கௌரி விரதம்(தீபாவளி ஒட்டிய நாளில் வரக்கூடியது) அனுசரிப்பது
- சௌடேஸ்வரி வழிபாடு
- பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி திருதியை திதி வரும் நாள் அன்று கொடுக்கும்போது சூனியராசி இயங்க ஆரம்பமாகும்
- ஒரு திங்கள் கிழமை அல்லது சனிக்கிழமை தேவிபட்டினம் சென்று அங்குள்ள சிவனுக்கு 10 நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.