சகலமும் கைகூடும் சோடசக்கலை

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். அமாவாசை முடிந்து…

விஷ்ணுபதி புண்ணிய காலம்

அக்ஷய ஜோதிட வித்தியாலயத்தின் கோவை மையத்தின் அஸ்ட்ரோ ஜ்வாலா வழங்கும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சன்னதி!! நினைத்தால் எல்லாம், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே……..🙏🙏* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்கும் முதல் நாளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளே ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நான்கு நாட்கள் மட்டுமே ஒவ்வொரு தமிழ் வருடத்திலும்…

நவராத்திரியின் ஒன்பாதம் நாள்

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வசந்தா ராகம் இசைக்கலாம்.

நவராத்திரியின் எட்டாம் நாள்

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, புன்னக வராளி இசைக்கலாம். சர்க்கரை பொங்கல் தேவிக்கு உகந்தது.

நவராத்திரியின் ஏழாம் நாள்

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பிலஹரி ராகம் பாடலாம்.

நவராத்திரியின் நான்காம் நாள்

நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் தேவி. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். இவளுக்கு உகந்தது பைரவி ராகம்.

நவராத்திரியின் இரண்டாம் நாள்

இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். இன்றைய தினம் கல்யாணி ராகமே அவளுக்கு சிறந்தது.

முகுந்தமாலா மந்திரம் – Mukunda mala mantra

முகுந்த மாலா முன்னுரை   ஶ்ரீ  முகுந்த மாலா என்னும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குலசேகர மன்னரால் இயற்றப்பட்டது என்று ராஜ்ஞா க்ருதா க்ருத்தியம் குலசேகரேண என்னும் இந்த ஸ்லோகத்தில் இறுதி ஸ்லோக  வரியில் தெரிகிறது.  இந்த குலசேகர மன்னர் யார்? ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும் குலசேகரப்பட்டினத்தை ஆண்ட மன்னரும் ஆவார். குலசேகராழ்வார் ஊர் திருவஞ்சைக்களம், பிறந்த நாள் மாசித் திங்கள் புனர்பூசம், கௌத்துவ மணியின் அவதாரம் என்பர். இவர் அரசு குலத்தைச் சேர்ந்தவர் அரியணை துறந்து…