துவாதசி திதி – துலாம், மகரம்
- ஸ்ரீரங்கம் சென்று தன்வந்திரி அபிஷேகம் செய்வது.
- உங்கள் ஊரில் இருக்கக்கூடிய மகா விஷ்ணு கோவிலில் பால் பாயாசம் செய்து வழிபடுவது.
- ஸ்ரீரங்கம் பால் பாயாசம் செய்து சாமிக்கு நெய்வேத்யம் செய்வது சிறப்பு
- கீரை சாதம் செய்து கொடுப்பது
- பெருமாள் கோவிலுக்கு பச்சை கற்பூரம் வாங்கி கொடுப்பது