புத்திர தோஷம் நீங்க

கிருஷ்ண ஜெயந்தி அன்று மழலை கண்ணணை வரவேற்கும் விதமாக பெண்கள் தங்கள் இல்லங்களில் மாக்கோலம் போட்டு பூஜை அறை வரை கண்ணணின் பாதம் வரைந்து பசுவுக்கு உணவளித்து கண்ணணுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை முறுக்கு, நாவல்பழம், அவல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து, பூக்கள் தூவி, தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு கோகுல அஷ்டமி அன்று வழிபடும் போது புத்திர தோஷம்…