புரட்டாசி சனிக்கிழமை பாடல்

ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அனைவரும் பெருமாளின் அருளை பெறுவோம்… ஓம் நமோ நாராயணாய ஸ்ரீநிவாசா கோவிந்தாஸ்ரீவேங்கடேசா கோவிந்தாபக்த வத்சலா கோவிந்தாபாகவத ப்ரிய கோவிந்தாநித்ய நிர்மலா கோவிந்தாநீலமேகஸ்யாம கோவிந்தாபுராண புருஷா கோவிந்தாபுண்டரீகாக்ஷா கோவிந்தாகோவிந்தா ஹரி கோவிந்தாகோகுல நந்தன கோவிந்தா நந்த நந்தனா கோவிந்தாநவநீத சோர கோவிந்தாபசு பாலக ஸ்ரீ கோவிந்தாபாப விமோசன கோவிந்தாதுஷ்ட சம்ஹார கோவிந்தாதுரித நிவாரண கோவிந்தாசிஷ்ட பரிபாலக கோவிந்தாகஷ்ட நிவாரண கோவிந்தாகோவிந்தா ஹரி கோவிந்தாகோகுல நந்தன கோவிந்தா வஜ்ர மகுடதர…

புரட்டாசி சனிக்கிழமை படையல்

புரட்டாசி பெருமாள் தளிகை புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான அக்கார அடிசில், எள்ளோதரை, புளி சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், வடை, கடலை, வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும். குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க…

மூதாதையர்கள் சாபம் போக்கும் 3 வது சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.  புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள்…