ஐந்தாம் பாவமும் பூர்வ புண்ணியமும்

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்? ஒருவர் புண்ணியம் செய்தவரா? குழந்தை பாக்கியம் எப்பொழுது? புகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாரா? உயர் கல்வி, மேல்நிலை கல்வியை அடைவாரா? அதிர்ஷ்டம் உடையவரா? பிரபுத்துவம் உடையவரா அதாவது மந்திரியோகம் உடையவரா காதல் திருமணம் ஏற்படுமா? மந்திரங்களை அறிந்த சித்தராக முடியுமா? குல தெய்வம், இஷ்ட தெய்வம், புண்ணிய நதிகளுக்கு செல்லும் யோகம் உள்ளதா போன்றவற்றை ஐந்தாம் இடத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இன்றைக்கு இந்த…