குழந்தையில்லாதவர்களுக்கான உளுந்து பரிகாரம்*

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், மீமிசல் என்ற ஊரில் உள்ளது கல்யாணராமர் கோவில். இங்கு திருமணமாகாதவர்களுக்கு உளுந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, ராகுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன்…