
கடகத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- சதைப்பிடிப்பான தோற்றம் உடையவர்.
- எளிமை நிரம்பியவர்.
- அன்பு, கருணை, இரக்கம் உடையவர்.
- அடிக்கடி குழப்பமும் அடைவார்.
- மனசஞ்சலம் உடையவர்.
- தென்வடல் வீதியில் மேற்கு பார்த்த வீட்டில் பிறந்திருப்பார்.
- கௌரவமான வாழ்வை பெறுவார்