சைதுளை என்றால் கழுதை என்று அர்த்தம்

- தேவதை – பித்ருக்கள்
- (வராக மித்ரன் ஆரியமான் என்று சொல்கிறார்)
- கிரகம் – சுக்கிரன்
- ராசி – துலாம்
- சேத்திரம் – காஞ்சிபுரம் ஜேஷ்டாதேவி
- மலர் – மல்லிகை பூ
- வருடம் – 7 வருடம்
- ஆகாரம் – ஆப்பம்
- இவர்கள் அடிக்கடி எள் தானம் செய்ய வேண்டும்
- பூசும் பொருள் – coragen
- ஆபரணம் – வைரம்
- தூபம் – குங்கிலியம்
- வஸ்திரம் – மஞ்சள் வஸ்திரம்
- உலோகம் – இரும்பு

தைதுலை கர்ணத்தில் செய்ய வேண்டியவை
- சமா தானம் செய்யலாம்
- ✓சமாதானம் செய்வதற்கு சைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் போல் யாராலும் செய்ய முடியாது
- ✓கிணறு வெட்டுவது,
- குலம் தொண்டுவது
- ✓ ஒன்றை விற்பது, வாங்குவது
- ஒரு வேலைக்கு ஆள் எடுக்க அவர்களை தைதுலை கர்ண நேரம் நடைபெறும் காலத்தில் எடுக்கலாம் அல்லது அவர்கள் கைதுலையாக இருப்பது சிறப்பு
- பெண்கள் தொழில் துவங்க சிறந்த கரணம்.குறிப்பாக சுக்கிரன் காரகத் தொழில்களை துவங்கலாம்
குணாதிசியம்
- பொதுவாக நல்ல உழைப்பாளிகள்
- ✓ குடும்பப் பொறுப்பை சுமப்பவர்கள்
- ✓ பெண் நண்பர்கள் அதிகம் உடையவர்கள்
- ✓அரசு ஆதர்வு பெற்றவர்கள்
- ✓வேடிக்கையான விஷயங்களிலும், விளையாட்டுகளிலும் நாட்டம் உடையவர்கள்
- ✓ உடை சார்ந்த விஷயங்களில் சுத்தமாக இருக்கனும் என்று நினைப்பார்கள்
- இவர்களுக்கு கௌரவம் அந்தஸ்து எல்லாம் இருக்கும்
- இவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்
- இவர்களுக்கு கண்டிப்பாக யோனி பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்
- இயற்கையிலேயே வசீகரமானவர்கள்
- சுடுசொல் தாங்க மாட்டார்கள்
- கணவன்-மனைவி இடையே அதிக எதிர்பார்ப்பு உடையவர்கள்
- தந்தைக்கு முன்னேற்றத் தடை மற்றும் கால் சார்ந்த பிரச்சினை உண்டு
- படிப்பு தடைபடும், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தடை பற்று படிப்பை தொடர்வார்கள்
- நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள்
- ✓ இவர்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை
- ✓ ஒன்றுமே தெரியாததை போல் இருப்பார்கள்
- ✓ கம்ப்யூட்டர், ஃபேஷன் டெக்னாலஜி, டூரிசம், திரைத்துறை சிறப்பாக இருக்கும்
- ✓குடும்பத்தில் இவர்கள் மூத்த நபராக இருந்தால் எப்போதும் பிரச்சினையாக இருக்கும்
- ✓இவர்கள் குடும்பத்தில் தலை,வாய் சார்ந்த பிரச்சனை உள்ள நபர்கள் இருப்பார்கள்
- ✓குடும்பத்தில் ஆண் குழந்தைகள் குறைவாக பிறப்பார் அல்லது குழந்தையே இல்லாமல் இருப்பார்கள்
- ✓தாயார் வழியில் சொத்து பிரச்சினைகள் இருக்கும்
- ✓ தாயாருக்கு பிடிவாத குணம் இருக்கும்
- ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடத்திற்கு 1-4-7-10 மற்றும் துலாம் ராசி அல்லது லக்னமாகும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.
- மறைவு உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ✓ யாரேனும் சீரியஸாக உள்ளவர்களை தைதுல கரணத்தில் பிறந்தவர்கள் சென்று பார்த்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு ஆயுளை கொடுக்கக் கூடியவர்கள்
- ✓கழுதை படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது செல்வம், வளமை சேரும்
- தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் ஹோட்டல், பெண்கள், சுக்கிரனின் காரகத்துவம் இடங்களுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும்.
- திருவாதிரை, சித்திரை,திருவோண நட்சத்திரகாரர்கள் உதவி புரிவார்கள்
பரிகாரம்
- ஏதேனும் பெருமாள் கோவிலுக்கு இரும்பு தானம் செய்வது ( உதாரணமாக கோவிலுக்கு Gate செய்து கொடுப்பது)
- வெள்ளிக்கிழமை வழிபாடு இவர்களுக்கு பெரிய நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும்
- கழுதை சானம் தோஷம் நீக்கும். தூபம் போடுவதற்கு கழுதைசானவுடன் குங்கிலியம் இனைத்து போட வேண்டும்
- வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் மல்லிகை பூ கொண்டு மகாலட்சுமி வழிபடுவது அல்லது வீட்டில் மல்லிகை பூ செடி வளர்ப்பது சிறப்பை கொடுக்கும்
- புதன்கிழமை அதிகாலை ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப தரிசனம் பார்ப்பது சிறப்பு
- பெண்கள் எனில் வெள்ளி கொலுசு அணிய, ஆண்கள் எனில் மோதிரம் அல்லது பிரேஸ்லெட் அணிய வேண்டும்
ஸ்தலங்கள்
- காஞ்சி பெருநகர் ஜேஷ்டாதேவி
- திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
- கழுகுமலை
- திருக்கழுக்குன்றம்

🌸மிகவும் சிறப்பான பதிவு !வாழ்க்கையில் சிறப்பு பெற அருமையான வழிகாட்டி! வழிகாட்டியாக அமைந்துள்ளது மிக்க நன்றிகள்!🙏