பரணி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

  • அஸ்வினி தலை என்றால் பரணி வாயை குறிப்பிடும் நட்சத்திரமாகும்.
  • அஸ்வினி என்ற நாக்கு பரணி என்ற வாயால் பேசும். இந்த வாய்க்கு தேவையான உணவை சமைக்கும் அடுப்பு பரணியாகும்
  • ஜாலியாக வாழ நினைப்பவர்கள்
  • சாப்பாடு நேரத்திற்கு வேணும், இல்லனா கோபம் வரும்
  • தூக்கம் நேரத்திற்கு வேணும்
  • நீர் சம்பந்தப்பட்ட தொழில் உண்டு
  • விவசாயம், தென்னந்தோப்பு, தென்னைமரம், catering services, டீ கடை, பேக்கரி கடை, பால் ஏஜென்சி, பால் / தயிர் distributor (தண்ணீர் சம்பந்தமான தொழில்)
  • ஹோட்டல் வைக்கக்கூடாது.
  • Catering service-ஆக செய்யலாம்
  • Swimmer-ஆக இருக்கக்கூடாது.
  • Trainer-ஆக இருக்கலாம். கத்துக்கொடுக்கிறவர்களாக இருக்கலாம்.
  • பசு மாடு வளர்த்து பால் கறந்து விக்கலாம்
  • தாய்/பெண் ஆதிக்கம் உள்ள வம்சம்
  • தாயால் extreme good or extreme bad சந்திப்பார்கள்
  • Mentally affected, hysteria patient இருப்பார்கள்
  • கோபம் வருவது, கத்தறது, வெறித்தனமாக உடைக்கிறது…உள்ளவர்கள்.
  • Communication is worst (என்ன பேசணும் /எப்படி பேசணும்னு தெரியாது)
  • அடுத்தவங்களுக்கு pressure ஏத்தி விட்டுடுவாங்க.
  • துரியோதனன் பிறந்த நட்சத்திரம்
  • அடுப்பு போல் காட்சியளிக்கும் நட்சத்திரம்
  • வாய் பரணியை குறிப்பிடும். எனவே உணவுப் பிரியர்கள் எதையும் சூடாக சாப்பிடுவார்கள்
  • வேலையாட்களிடம் பேசினால் பேச்சுவார்த்தை நன்கு முடியும்
  • பரணி நட்சத்திரத்தில் வேலையாட்களை அமைந்தால் நல்ல வேலை ஆட்களாக இருப்பார்
  • நோய்வாய் பட்டால் மீல்வது கடினம்
  • திருமண தடை நீங்க வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரம். மூன்று மாதம் காஞ்சி காமாட்சியை பரணி நட்சத்திரம் அன்று வழிபடுவது திருமண தடையை நீக்கும்
  • பிறரை எளிதாக புரிந்து கொள்வார்கள்.
  • தைரியமாக பேசும் திறன் உண்டு.
  • இவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்து முடிப்பார்கள்.
  • நீண்ட வசனம் பேசக்கூடியவர்கள்.
  • எதிர்காலத்துக்காக சேமிக்கும் சிக்கனவாதி.
  • வாழ்க்கை துணையால் எதிர்கால வாழ்க்கை அம்சம் பெறும் மனைவிக்கு சரணாகதி அடைவார்கள்.
  • அதிதேவதை – எமன்
  • தேவதை – துர்க்கை
  • மிருகம் – ஆண் யானை
  • தான பொருட்கள் – நெல்லிப்பொடி
  • யந்திரம் – திரிபுரசுந்தரி யந்திரம்
  • அபிஷேகம் – பச்சரிசி மாவு
  • மலர் – வெண்தாமரை
  • முக்கிய ஸ்தலம் – நல்லாடை அக்னிபுரீஸ்வரர் கோவில்
  • மற்ற ஸ்தலங்கள் – திருநெல்லிக்கா, பழனி, கீழப்பறையார், திருவாஞ்சியம், பட்டீஸ்வரம்
  • சமித்து – அத்தி
  • அமைவிடம் – ஊர் நடு
  • பூஜையில் பயன்படுத்த யோகம் தரும் மலர் – முல்லை பூ
  • தானியம் – மொச்சை
  • உலோகம் – வெள்ளி
  • ஷேத்திரம் – ஸ்ரீரங்கம்
  • ஆசன வடிவம் – ஐங்கோணம்
  • அங்கம் – பிறப்புறுப்பு, இடது கை, கால்
  • உள்பாகம் – இந்திரியம்
  • தங்க ஆபரணம் – நெத்தி சுட்டி
  • நட்சத்திர அதிதேவதை மூலமந்திரம் – ஓம் யமாய தர்மரா நம
  • இடம் – மரங்களும், மரக்கடை
  • அபிஷேகம் – துர்க்கைக்கு பச்சரிசி அபிஷேகம் செய்வது நன்மை
  • சுவை – இனிப்பு
  • பரணி ராகம்
    • 1 ம் பாதம் – கானமூர்த்தி, வனஸ்பதி
    • 2 ம் பாதம் – வனஸ்பதி
    • 3 ம் பாதம் – மானவதி
    • 4 ம் பாதம் – மானவதி, தனரூபி
  • பரணி – சுவாமி மலை, திருஆவணங்குடி

கம்பளி விரிப்பு, மண், பெறுநிலங்கள், அடுப்பு, அடுப்பில் சமைத்தல், ஆட்டு ரோமம், முகரோமங்கள், வைரம், முக்கோணம், யோனி, வாய், உதடுகள், தபால் பெட்டி, மின்சாதனப் பொருத்திகள், கணிப்பொறி பொருத்திகள், தையல் மெஷின் துலை, கழிப்பறைக்குழி, யாக குண்டம்

இவர்கள் ஒரு பசு மாட்டு பொம்மையில் கருப்பு இல்லை அடைத்து தானம் கொடுக்க வேண்டும். ஒரு தடவை கம்பளி தானம் கொடுக்க வேண்டும்.
  • பூரட்டாதி நட்சத்திரம் அன்று சாமுண்டி ஹில்ஸ் மைசூர் சென்று வருவது சிறப்பு.
  • சௌடேஸ்வரி வழிபாடு சிறப்பை தரும்
  • வீராசாமி கோவில் சென்று வருவது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *